
சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்தியர்கள் நாளை வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் அவசர நடவடிக்கைகளில் மாத்திரமே வைத்தியர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக