அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 24 அக்டோபர், 2012

ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் கைது


 (சி.எம்.ரிக்பாத்)

மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் பாடசாலை அறையொன்றில் வைத்து மாணவியின் முன்னிலையில் தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக நின்றுள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த அதிபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter