(சி.எம்.ரிக்பாத்)
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் பாடசாலை அறையொன்றில் வைத்து மாணவியின் முன்னிலையில் தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக நின்றுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த அதிபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக