அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 28 மே, 2013

ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு வழங்கி கௌரவிப்பு


ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு  வழங்கி கௌரவிப்பு


ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு தனது சேவைக் காலத்தின் இறுதி நாளில் மாணவர்களால் நடாத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவில் (23.05.2013) பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ திருமதி. சுபைறா அலியாரிற்கு பரிசு  வழங்கி கௌரவிப்பதனைப் படத்தில் காண்க.
( படம்: ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter