அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம் பெற்ற தேர்தலில் 275 தேர்தல் தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றதை அடுத்தே அமரிக்காவின் ஜனாதிபதி யாக மீண்டும் அவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் மிட் ரோம்ன்னியால் 23 மாநிலங்களில் 203 தேர்தல் தொகுதிகளிலேயே வெற்றி பெறமுடிந்தது.
இம்முறைஇடம்பெற்றதேர்தலில்கலிபோர்னியா,நியூயார்க்,நியூஜோர்சி,பென்ஸயல்வானியா,விஸ்கொன்சின்,மிசிகன்,மொரைலாந்து, கொலம்பியா ஆகிய முக்கிய பிரதேசங்களில் ஒபாமாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததுடன் டக்சாஸ் ,லூசியானா ,கென்டகி ,இன்டியானா ,தெற்கு கரோலினா ,ஜோர்ஜியா,ஒக்ளஹோமா ,மற்றும் உதாஹ் ,அலபமா ஆகிய பிரதேசங்களில் மிட் ரோம்னியின் ஆதிக்கம் காணப்பட்டது.
தேர்தல் வெற்றியை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
|
புதன், 7 நவம்பர், 2012
வெள்ளைமாளிகைக்குள் மீண்டும் ஒபாமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக