'நிலம்' சூறாவளி காராணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் (மேல், மத்தி, சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்கள்) கடும் மழை பெய்வதுடன், அடுத்த 9 மணித்தியாலங்களுக்கு இம்மழை தொடர்ந்து பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனாலும் இலங்கைக்கு அப்பால்; 'நிலம்' சூறாவளி நகர்ந்துசெல்வதால் காலநிலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாதெனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. |
---|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக