மட்டக்களப்பையும் அம்பாறை மாவட்டத்தையும் இணைக்கும் பிரதான பாலமான கல்லடி பாலம் இன்று புதன்கிழமை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மூடப்படவுள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
புதிய பாலத்தின் நிர்மானப்பணிகள் நடைபெற்றுவருதாலேயே இப்பாலம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக