அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

திவிநெகும குறித்து தனக்கு அறிவிக்கப்படாமை யாப்புக்கு முரணானது - சபாநாயகர்


திவிநெகும குறித்து தனக்கு அறிவிக்கப்படாமை யாப்புக்கு முரணானது - சபாநாயகர்
திவிநெகு சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்தமை யாப்புக்கு முரணானது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திவிநெகும குறித்து உயர் நீதிமன்றால் தனக்கு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter