திவிநெகு சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்தமை யாப்புக்கு முரணானது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திவிநெகும குறித்து உயர் நீதிமன்றால் தனக்கு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக