அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

புத்தளம் - தப்போவ மீ ஓயாவில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


புத்தளம் - தப்போவ மீ ஓயாவில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
புத்தளம் தப்போவ - பாவட்டாமடு கிராமம் ஊடாக செல்லும் மீ ஓயாவில் மிதந்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இச்சடலத்தை மீட்டுள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் தப்போவையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சடலம் குருநாகல் வைத்தியசாலையில வைக்கப்பட்டுள்ளது. 

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அ- தெ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter