நீர்பாசன அமைச்சின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்பதால் நீர்வழங்கல் அமைச்சர் என்ற வகையில் இது போன்ற ஒரு வரிக்கு ஆதரவாக நான் ஒரு போதும் கையுயர்த்த மாட்டேன்' என அவர் கூறினார்.
சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக