அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 27 செப்டம்பர், 2012

வாகன விபத்தில் தந்தை பலி; தாயும் குழந்தையும் காயம்



இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை பலியான அதேவேளை,  தாயும் 2 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ள நிலையில்  புத்தளம் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மன்னாரிலிருந்து சிலாபத்துறையூடாக கற்பிட்டி சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 
NTRinfor.tk
NTRinfor


NTRinfor.tk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter