கண்டி மாநகர சபை எல்லைக்குள் இறைச்சிக்காக மாடு மற்றும் ஆடுகளை அறுப்பதனை தடை செய்ய கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக