நிந்தவூர் - 09 கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் நிந்தவூர் 11 இமாம் கஸ்ஸாலி வீதியைச்சேர்ந்த செய்யது இப்றாஹீம் முஹம்மது பாஹீர் என சம்மாந்தறைப் பொலீசாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவருக்கு 2 திருமணங்கள் என்றும் முந்தய திருமணத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்கரைப்பற்று குவாசி நீதிமன்றத்திற்கு சென்றுவந்த நிலையில் நஞ்சருந்தி மரணித்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக