அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 21 ஜனவரி, 2013

கற்பழிக்கப்பட்டு பெற்றோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட இளம் பெண்!


Murder

தமிழகத்தின், ஈரோடு மாவட்டம் சிவகிரி அரச மருத்துவமனை அருகில் உள்ள ஒரு காலி இடத்தில் ஒரு இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
அப்பெண்ணுக்கு வயது 20க்குள் இருக்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இன்று (21,01,2013) அதிகாலை 2 அல்லது 3 மணி அளவில் இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ நடந்த பகுதி கிராமப்புரம் என்பதால் மக்கள் மத்தியில் ஒரு பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பொன்னி பார்வையிட்டார், இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter