அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 20 டிசம்பர், 2012

புத்தளத்தில் தொடர்ந்து மழை - மக்களை மீட்கும் பணியில் கடற்படை (படங்கள்)


(அபூ நாதில்)


தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  தெதுரு ஓயா, பத்துளு ஓயா, கடுபிடி ஓயா மற்றும் ஹெமில்டன் அளை  வழிந்தோடுவதால் புத்தளம் மாவட்டத்தில் 7 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தரை போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் கடற் படை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter