அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

ஓய்வுபெறும் வயதெல்லை 57 ஆக உயர்வு


(எம். எஸ். பாஹிம்)

அரசாங்க பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையையும் 57 வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. நிதி, திட்ட அமுலாக்கல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார். 

அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய காலத்தை 57 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்த சலுகையை அரச பொது நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter