காஸாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் மனித படுகொலை மற்றும் வன்முறைகளைக் கண்டித்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை தென்கிழக்கு பல்கலைகழக முன்றலில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக