இவர் உயிரிழந்தமை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்தே அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யசீர் அரபாத் தனது 75ஆவது வயதில் கடந்த 2004ஆம் ஆண்டு பரிஸில் உயிரிழந்திருந்தார்.
இவர் நஞ்சூட்டப்பட்டதன் விளைவாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இவர் பக்கவாதம் காரணமாகவே உயிரிழந்ததாக அரபாத்தின் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யசீர் அரபாத் தனது 75ஆவது வயதில் கடந்த 2004ஆம் ஆண்டு பரிஸில் உயிரிழந்திருந்தார்.
இவர் நஞ்சூட்டப்பட்டதன் விளைவாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இவர் பக்கவாதம் காரணமாகவே உயிரிழந்ததாக அரபாத்தின் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக