அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 28 நவம்பர், 2012

பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவர் யசீர் அரபாத்தின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


இவர்  உயிரிழந்தமை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்தே அவரது சடலம் தோண்டி  எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யசீர் அரபாத் தனது 75ஆவது வயதில்  கடந்த 2004ஆம் ஆண்டு பரிஸில் உயிரிழந்திருந்தார்.

இவர் நஞ்சூட்டப்பட்டதன் விளைவாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இவர் பக்கவாதம் காரணமாகவே உயிரிழந்ததாக அரபாத்தின் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter