அநுராதபுரம் மருந்தகம் (பாமசி ) ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட கொரெக்ஸ் இருமல் மருந்து போத்தல்கள் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் போதை ஏற்படும் என்பதற்காக சிலர் இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்ததை அடுத்து இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மருந்துக்கு அடிமையான சிலரே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் போதை ஏற்படும் என்பதற்காக சிலர் இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்ததை அடுத்து இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மருந்துக்கு அடிமையான சிலரே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக