அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 13 அக்டோபர், 2012

போதை தருவதால் தடை செய்யப்பட்ட கொரெக்ஸ் இருமல் மருந்து. அநுராதபுர பாமசி ஒன்றில் கொள்ளை.


அநுராதபுரம் மருந்தகம் (பாமசி ) ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட கொரெக்ஸ் இருமல் மருந்து போத்தல்கள் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் போதை ஏற்படும் என்பதற்காக சிலர் இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்ததை அடுத்து இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மருந்துக்கு அடிமையான சிலரே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter