கல்முனை ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் தீச்சுவாலை காயத்துக்கு உள்ளானார்
யு.கே. காலிதீன்
கல்முனையில் இன்று இடம்பெற்ற உயிரிலும்
மேலான நபியவர்களை கேவலப்படுத்தி வெளியான திரைப்படத்துக்கு எதிரான
ஆர்ப்பாட்டத்தின் போதுஅங்கு எரிக்கப்பட்ட கொடும்பாவி ஒன்றின் தீச்சுவாலை
ஒருவர் மீது பட்டு தீக்காயங்களுக்கு உள்ளானார்.
இவர் தற்பொழுது கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.