அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் கிளையினால் நிந்தவூரில்...

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் கிளையினால் நிந்தவூரில் உள்ள அனைத்து அமைப்புக்கள> நிறுவனங்கள்> கழகங்கள் மற்றும் பாடசாலைகளை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்ட 'ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் சுதந்திர தினத்தை நினைவு கூருவோம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் முற்றலிள் இருந்து ஆரம்பித்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை சென்றது. 























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter