இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் கிளையினால் நிந்தவூரில் உள்ள அனைத்து அமைப்புக்கள> நிறுவனங்கள்> கழகங்கள் மற்றும் பாடசாலைகளை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்ட 'ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் சுதந்திர தினத்தை நினைவு கூருவோம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் முற்றலிள் இருந்து ஆரம்பித்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக