அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினம்
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சர்வதேச சிறுவர் தினம்  நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் எஸ்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் நீதியமைச்சின் சிறுவர் பிரிவுக்கான வளவாளர் எம்.அப்துல் கப்பார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இங்கு சிறுவர்களை ஊக்குவிக்கக் கூடிய விளையாட்டுக்கள் பலவும், கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இறுதியில் பாடசாலைச் சிறுவர்களுக்கு பரிசுகளும், இனிப்புப் பண்டங்களும் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter