அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 16 அக்டோபர், 2013

நிந்தவூர் கடற்கரையில் (நிந்தவூர் பீச் ஹொட்டல் முன்பாக) கரையொதுங்கிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் நிந்தவூர் கடற்கரையில்  (நிந்தவூர் பீச் ஹொட்டல் முன்பாக) கரையொதுங்கிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 
இதனைப் பார்வையிட அதிக மக்கள் திரண்டுள்ளனர்.

இச்சடலம் பொத்துவில்-கல்முனைப் பக்கமாக அலையில் அடித்துவரும்போதே கரையொதுங்கியது கறிப்பிடத்தக்கது.
தற்போது பொலிஸ் விசாரணை நடைபெறுகிறது.
படம்-ஹஷீர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter