இன்று மாலை 5.30 மணியளவில் நிந்தவூர் கடற்கரையில் (நிந்தவூர் பீச் ஹொட்டல் முன்பாக) கரையொதுங்கிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனைப் பார்வையிட அதிக மக்கள் திரண்டுள்ளனர்.
இச்சடலம் பொத்துவில்-கல்முனைப் பக்கமாக அலையில் அடித்துவரும்போதே கரையொதுங்கியது கறிப்பிடத்தக்கது.
தற்போது பொலிஸ் விசாரணை நடைபெறுகிறது.
படம்-ஹஷீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக