கடந்த 11 நாட்களுக்கு முன்னர் காரைதீவுக்கும், நிந்தவூருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மூழ்கிய காரைதீவைச் சேர்ந்த 17 வயதைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை வேளையில் நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
இதனை அவரது உறவினர் வந்து அடையாளம் கண்டுள்ளனர். காவல்துறையினர் இதனை ஊர்ஜிதம் செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படம்: எம்.எச்.எம்.ஹஷீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக