அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 13 மே, 2013

நிந்தவூர்க் கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.


கடந்த 11 நாட்களுக்கு முன்னர் காரைதீவுக்கும், நிந்தவூருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மூழ்கிய காரைதீவைச் சேர்ந்த 17 வயதைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை வேளையில் நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இதனை அவரது உறவினர் வந்து அடையாளம் கண்டுள்ளனர். காவல்துறையினர் இதனை ஊர்ஜிதம் செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படம்: எம்.எச்.எம்.ஹஷீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter