தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இறக்காமம், வரிப்பொத்தான்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் சில வேளாண்மை பூமிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதிகளில் வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொண்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடர்ந்தும் இம்மழை விடாமல் பெய்யுமாயின் இவ்வேளாண்மை பயிர்ச்செய்கையை முற்றாக கைவிடவேண்டிய நிலை வருமோ என விவசாயிகளின் மனதில் ஒரு கேள்விகுறி எழுந்துள்ளது.
தகவல் : சன்சீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக