அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 19 டிசம்பர், 2012

தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இறக்காமம், வரிப்பொத்தான்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால்...


தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இறக்காமம், வரிப்பொத்தான்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் சில வேளாண்மை பூமிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதிகளில் வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொண்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடர்ந்தும் இம்மழை விடாமல் பெய்யுமாயின் இவ்வேளாண்மை பயிர்ச்செய்கையை முற்றாக கைவிடவேண்டிய நிலை வருமோ என விவசாயிகளின் மனதில் ஒரு கேள்விகுறி எழுந்துள்ளது.

தகவல் : சன்சீர்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter