ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தனது 2012 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட நிதியில் ஒரு லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்து பேன்ட் வாத்தியக் கருவிகளை கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.
இவற்றைக் கையளிக்கும் வைபவமும் மகளிர் பேன்ட் வாத்தியக் குழு அங்குரார்ப்பண நிகழ்வும் அண்மையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக